*The Harvest Season and the Summer...*

"The harvest is past, the summer is ended, and we are not saved!" (Jeremiah 8:20)

The *harvest season and the summer* come and go in a recurring cycle every year. Here, through the prophet, the Lord issues a warning to the people of Judah who are about to be taken into captivity: *The harvest is past, the summer is ended, yet you are not saved.*

Once the harvest season ends, the grain is gathered and stored. Preparations must be made before the summer ends and the rainy season begins. If these two tasks are not performed correctly, the land will not yield its produce.

In the same way, our own days are passing by—days in which we hear the Lord's word but fail to heed the warning, often neglecting the salvation we have received.

To those who think, "We have accepted God and received baptism, so heaven is the next step," Jesus says: *Because lawlessness will abound, the love of many will grow cold. But he who endures to the end shall be saved* (Matthew 24). Living in these last days when love is growing cold, we must remain steadfast in His word until the God who saved us returns.

*Those who cling to worthless idols forfeit the grace that could have been theirs* (Jonah 2:8); let us, however, hold fast to that grace.

Amen.

*அறுப்புக் காலமும் கோடைக்காலமும்...*

"அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை" (எரேமியா 8:20)

*அறுப்புக் காலமும், கோடைக்காலமும்* ஒவ்வொரு வருஷமும் மீண்டும் மீண்டும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. இங்கு சிறைப்பட்டுப்‌ போகப் போகும் யூதாவின் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை தீர்க்கதரிசி மூலமாக எச்சரிக்கிறார். *அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நீங்களோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை*

அறுப்புக்காலம் முடிந்தவுடன் தானியங்களை கட்டி சேமித்து வைப்பார்கள். கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வருவதற்குள் அதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும். இந்த இரண்டு வேலைகளும் சரியாக செய்யப்படாவிட்டால் நிலம் தன்னுடைய பலனைக் கொடுக்காது.

இதைத் போலவே கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் எச்சரிப்படையாமல் பெற்றுக் கொண்ட இரட்சிப்பை உதாசீனப்படுத்துகிற நம்முடைய காலங்களும் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டே இருக்கிறது.

*தேவனை ஏற்றுக் கொண்டோம், ஞானஸ்நானம் பெற்று விட்டோம், இனி அடுத்தது பரலோகம்* என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்து இயேசு சொல்லுகிறது என்னவென்றால் *அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்* (மத்தேயு 24) அன்பு தணிந்து போகும் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் நம்மை இரட்சித்த தேவன் வரும் வரைக்கும் அவர் வார்த்தைகளில் நிலைத்திருக்க வேண்டும்.

*பொய்யான மாயைப் பற்றிக்கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்* (யோனா 2.8) ஆனால் நாமோ அந்த கிருபையை தக்க வைத்துக் கொள்ளுவோம்.

ஆமென்.
*The Harvest Season and the Summer...* "The harvest is past, the summer is ended, and we are not saved!" (Jeremiah 8:20) The *harvest season and the summer* come and go in a recurring cycle every year. Here, through the prophet, the Lord issues a warning to the people of Judah who are about to be taken into captivity: *The harvest is past, the summer is ended, yet you are not saved.* Once the harvest season ends, the grain is gathered and stored. Preparations must be made before the summer ends and the rainy season begins. If these two tasks are not performed correctly, the land will not yield its produce. In the same way, our own days are passing by—days in which we hear the Lord's word but fail to heed the warning, often neglecting the salvation we have received. To those who think, "We have accepted God and received baptism, so heaven is the next step," Jesus says: *Because lawlessness will abound, the love of many will grow cold. But he who endures to the end shall be saved* (Matthew 24). Living in these last days when love is growing cold, we must remain steadfast in His word until the God who saved us returns. *Those who cling to worthless idols forfeit the grace that could have been theirs* (Jonah 2:8); let us, however, hold fast to that grace. Amen.🥰 *அறுப்புக் காலமும் கோடைக்காலமும்...* "அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை" (எரேமியா 8:20) *அறுப்புக் காலமும், கோடைக்காலமும்* ஒவ்வொரு வருஷமும் மீண்டும் மீண்டும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. இங்கு சிறைப்பட்டுப்‌ போகப் போகும் யூதாவின் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை தீர்க்கதரிசி மூலமாக எச்சரிக்கிறார். *அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நீங்களோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை* அறுப்புக்காலம் முடிந்தவுடன் தானியங்களை கட்டி சேமித்து வைப்பார்கள். கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வருவதற்குள் அதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும். இந்த இரண்டு வேலைகளும் சரியாக செய்யப்படாவிட்டால் நிலம் தன்னுடைய பலனைக் கொடுக்காது. இதைத் போலவே கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் எச்சரிப்படையாமல் பெற்றுக் கொண்ட இரட்சிப்பை உதாசீனப்படுத்துகிற நம்முடைய காலங்களும் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டே இருக்கிறது. *தேவனை ஏற்றுக் கொண்டோம், ஞானஸ்நானம் பெற்று விட்டோம், இனி அடுத்தது பரலோகம்* என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்து இயேசு சொல்லுகிறது என்னவென்றால் *அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்* (மத்தேயு 24) அன்பு தணிந்து போகும் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் நம்மை இரட்சித்த தேவன் வரும் வரைக்கும் அவர் வார்த்தைகளில் நிலைத்திருக்க வேண்டும். *பொய்யான மாயைப் பற்றிக்கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்* (யோனா 2.8) ஆனால் நாமோ அந்த கிருபையை தக்க வைத்துக் கொள்ளுவோம். ஆமென்.
0 Comments 0 Shares 17 Views