*Can any good come from it...?*

"Nathanael said to him, 'Can anything good come out of Nazareth?' Philip said to him, 'Come and see.'" (John 1:46)

Bartholomew—also known as Nathanael—was one of Jesus' disciples and hailed from the Galilee region. Another disciple, Philip, found Nathanael and invited him, saying, "We have found the One of whom Moses in the law and also the prophets wrote—Jesus of Nazareth, the son of Joseph."

Nazareth, a small village located about 40 km from the main area of Galilee, was considered an insignificant and undesirable place. Knowing this, Nathanael asked, "Can anything good come out of Nazareth?"

Nathanael knew—based on Micah 5:2—that Jesus was to be born in Bethlehem. Philip led him to Jesus, even though Nathanael harbored doubts about how the promised Messiah—the Christ—could possibly come from Nazareth.

God remembered individuals whom the world deemed insignificant—such as Leah, Rachel, and Hannah—and caused their faces to shine with His favor.

It was from Nazareth—a place considered insignificant, yet chosen by the Most High God to be the origin of His Son's earthly arrival—that goodness flowed forth to the entire world. (Luke 1:26)

In Jesus' time, there were many historically renowned and great cities. We read of Jesus speaking of Capernaum, which was "exalted to heaven" (Luke 10). Even though there are prosperous nations like Egypt, God always looks towards the lowly.

*Though the Lord is exalted, He looks upon the lowly...* (Psalm 138:6)

Amen.

*யாதொரு நன்மை உண்டாகுமோ...?*

"அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு, வந்து பார் என்றான்" (யோவான் 1.46)

இயேசுவின் சீஷர்களில் ஒருவரான *நாத்தான்வேல் எனப்பட்ட பர்த்தொலொமேயு* கலியேயா பகுதியைச் சேர்ந்தவன். மற்றொரு சீஷனான பிலிப்பு என்பவன் நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம், *அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே* என்று சொல்லி அழைக்கிறான்.

கலிலேயாவிலிருந்து ஏறக்குறைய 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறு கிராமமான *நாசரேத்* என்னும் ஒரு ஊர், முக்கியத்துவம் இல்லாத, யாரும் விரும்பாத இடமாக அமைந்திருந்தது. இதை அறிந்திருந்த நாத்தான்வேல், *நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?* என்று கேட்கிறான்.

*மீகா 5.2 ன் படி இயேசு பெத்லகேமில் பிறப்பார்* என்பதை அறிந்திருந்த நாத்தான்வேல் *இனி வரப்போகும் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவான கிறிஸ்து* எப்படி நாசரேத்திலிருந்து வருவார் என்ற சந்தேகத்தோடே இருக்கும் அவனை பிலிப்பு இயேசுவிடம் அழைத்துச் செல்கிறான்.

வேதத்தில் அற்பமாக எண்ணப்பட்ட நபர்களான *லேயா, ராகேல், அன்னாள்* போன்றவர்களை தேவன் நினைத்தருளியிருக்கிறார். அவர்களுடைய முகங்களை பிரகாசம் அடையவும் செய்திருக்கிறார்.

உன்னதமான தேவன் தம் குமாரனை இந்த பூமிக்கு அனுப்புவதற்கு தெரிவு செய்த அற்பமாய் என்னப்பட்ட நாசரேத்திலிருந்து தான் இந்த உலகத்திற்கே நன்மை புறப்பட்டு வந்தது. (லூக்கா 1:26)

இயேசுவின் காலத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற எத்தனையோ பெரிய பெரிய பட்டணங்கள் இருந்தது. *வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே...* (லூக்கா 10) என்று இயேசு சொல்லுகிறதை வாசித்திருக்கிறோம். எகிப்து போன்ற செழுமையான தேசங்கள் இருந்தாலும் தேவன் எப்பொழுதும் சிறியவைகளை நோக்கிப் பார்க்கிறவராக இருக்கிறார்.

*கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்....* (சங்கீதம் 138.6)

ஆமென்
*Can any good come from it...?* "Nathanael said to him, 'Can anything good come out of Nazareth?' Philip said to him, 'Come and see.'" (John 1:46) Bartholomew—also known as Nathanael—was one of Jesus' disciples and hailed from the Galilee region. Another disciple, Philip, found Nathanael and invited him, saying, "We have found the One of whom Moses in the law and also the prophets wrote—Jesus of Nazareth, the son of Joseph." Nazareth, a small village located about 40 km from the main area of Galilee, was considered an insignificant and undesirable place. Knowing this, Nathanael asked, "Can anything good come out of Nazareth?" Nathanael knew—based on Micah 5:2—that Jesus was to be born in Bethlehem. Philip led him to Jesus, even though Nathanael harbored doubts about how the promised Messiah—the Christ—could possibly come from Nazareth. God remembered individuals whom the world deemed insignificant—such as Leah, Rachel, and Hannah—and caused their faces to shine with His favor. It was from Nazareth—a place considered insignificant, yet chosen by the Most High God to be the origin of His Son's earthly arrival—that goodness flowed forth to the entire world. (Luke 1:26) In Jesus' time, there were many historically renowned and great cities. We read of Jesus speaking of Capernaum, which was "exalted to heaven" (Luke 10). Even though there are prosperous nations like Egypt, God always looks towards the lowly. *Though the Lord is exalted, He looks upon the lowly...* (Psalm 138:6) Amen. *யாதொரு நன்மை உண்டாகுமோ...?* "அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு, வந்து பார் என்றான்" (யோவான் 1.46) இயேசுவின் சீஷர்களில் ஒருவரான *நாத்தான்வேல் எனப்பட்ட பர்த்தொலொமேயு* கலியேயா பகுதியைச் சேர்ந்தவன். மற்றொரு சீஷனான பிலிப்பு என்பவன் நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம், *அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே* என்று சொல்லி அழைக்கிறான். கலிலேயாவிலிருந்து ஏறக்குறைய 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறு கிராமமான *நாசரேத்* என்னும் ஒரு ஊர், முக்கியத்துவம் இல்லாத, யாரும் விரும்பாத இடமாக அமைந்திருந்தது. இதை அறிந்திருந்த நாத்தான்வேல், *நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?* என்று கேட்கிறான். *மீகா 5.2 ன் படி இயேசு பெத்லகேமில் பிறப்பார்* என்பதை அறிந்திருந்த நாத்தான்வேல் *இனி வரப்போகும் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவான கிறிஸ்து* எப்படி நாசரேத்திலிருந்து வருவார் என்ற சந்தேகத்தோடே இருக்கும் அவனை பிலிப்பு இயேசுவிடம் அழைத்துச் செல்கிறான். வேதத்தில் அற்பமாக எண்ணப்பட்ட நபர்களான *லேயா, ராகேல், அன்னாள்* போன்றவர்களை தேவன் நினைத்தருளியிருக்கிறார். அவர்களுடைய முகங்களை பிரகாசம் அடையவும் செய்திருக்கிறார். உன்னதமான தேவன் தம் குமாரனை இந்த பூமிக்கு அனுப்புவதற்கு தெரிவு செய்த அற்பமாய் என்னப்பட்ட நாசரேத்திலிருந்து தான் இந்த உலகத்திற்கே நன்மை புறப்பட்டு வந்தது. (லூக்கா 1:26) இயேசுவின் காலத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற எத்தனையோ பெரிய பெரிய பட்டணங்கள் இருந்தது. *வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே...* (லூக்கா 10) என்று இயேசு சொல்லுகிறதை வாசித்திருக்கிறோம். எகிப்து போன்ற செழுமையான தேசங்கள் இருந்தாலும் தேவன் எப்பொழுதும் சிறியவைகளை நோக்கிப் பார்க்கிறவராக இருக்கிறார். *கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்....* (சங்கீதம் 138.6) ஆமென்
0 Comments 0 Shares 12 Views