*A One-Day Journey...*

"And Jonah began to enter the city on the first day’s walk. Then he cried out and said, 'Yet forty days, and *Nineveh shall be overthrown!*'” (Jonah 3:4)

The sin of Nineveh, the capital of Assyria, had reached the presence of the Lord. The Lord sent His prophet, Jonah, to Nineveh to warn it. Walking through the city for a full day, the prophet warned the people that *Nineveh would be destroyed in 40 days*.

In biblical times, a "one-day journey" covered a distance of approximately 40 kilometers. The Word of the Lord declares that *our Jesus is greater than Jonah* (Matthew 12:41)—Jonah, who walked that distance and saved the people's lives from destruction.

For the people of Nineveh were saved because Jonah undertook *just a one-day journey*. In contrast, our Lord Jesus Christ continues to deliver His Word to us today through various means, *to save us from eternal destruction*.

It is not merely a *40-kilometer journey* like Jonah's; Jesus continues to teach us throughout our entire lives. Indeed, *goodness and mercy* follow us *all the days of our lives* (Psalm 23:6).

Amen.

*ஒரு நாள் பிரயாணம்...*

"யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது *நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம்* என்று கூறினான்" (யோனா 3:4)

அசீரியாவின் தலைநகரமான *நினிவேயின் பாவம்* கர்த்தருடைய சமூகத்தில் எட்டியது.‌ கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியான யோனாவை நினிவேக்கு அனுப்பி அதை எச்சரிக்கிறார்.‌ பட்டணத்திற்கு சென்று ஒரு நாள் முழுவதும் நடந்து *40 நாட்களில் நினிவே அழிக்கப்படும்* என்று தீர்க்கதரிசி ஜனங்களை எச்சரிக்கிறார்.‌

வேத நாட்களில் ஒரு நாள் பிரயாணம் என்பது ஏறக்குறைய 40 கி.மீ தூரமாகும்‌. அத்தனை தூரம் நடந்து ஜனங்களுடைய ஜீவனை அழிவிற்கு தப்புவித்த *யோனாவை விட நம் இயேசு பெரியவர்* ( மத் 12.41) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது.‌

ஏனென்றால் யோனா *ஒரே ஒரு நாள் பிரயாணம்* செய்ததினால் நினிவே ஜனங்கள் காக்கப்பட்டார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ *நித்திய அழிவிலிருந்து நம்மை காக்கும் படிக்கு* இன்றும் தம்முடைய வார்த்தையை நமக்கு யார் மூலமாவது தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

யோனாவைப் போல *40 கிலோ மீட்டர் தூரம்* மட்டுமல்ல.‌ நம்முடைய வாழ்நாளெல்லாம் இயேசு போதித்துக் கொண்டே இருக்கிறார்‌. அதாவது *ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்* ( சங்கீதம் 23.6) நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆமென்
*A One-Day Journey...* "And Jonah began to enter the city on the first day’s walk. Then he cried out and said, 'Yet forty days, and *Nineveh shall be overthrown!*'” (Jonah 3:4) The sin of Nineveh, the capital of Assyria, had reached the presence of the Lord. The Lord sent His prophet, Jonah, to Nineveh to warn it. Walking through the city for a full day, the prophet warned the people that *Nineveh would be destroyed in 40 days*. In biblical times, a "one-day journey" covered a distance of approximately 40 kilometers. The Word of the Lord declares that *our Jesus is greater than Jonah* (Matthew 12:41)—Jonah, who walked that distance and saved the people's lives from destruction. For the people of Nineveh were saved because Jonah undertook *just a one-day journey*. In contrast, our Lord Jesus Christ continues to deliver His Word to us today through various means, *to save us from eternal destruction*. It is not merely a *40-kilometer journey* like Jonah's; Jesus continues to teach us throughout our entire lives. Indeed, *goodness and mercy* follow us *all the days of our lives* (Psalm 23:6). Amen. *ஒரு நாள் பிரயாணம்...* "யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது *நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம்* என்று கூறினான்" (யோனா 3:4) அசீரியாவின் தலைநகரமான *நினிவேயின் பாவம்* கர்த்தருடைய சமூகத்தில் எட்டியது.‌ கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியான யோனாவை நினிவேக்கு அனுப்பி அதை எச்சரிக்கிறார்.‌ பட்டணத்திற்கு சென்று ஒரு நாள் முழுவதும் நடந்து *40 நாட்களில் நினிவே அழிக்கப்படும்* என்று தீர்க்கதரிசி ஜனங்களை எச்சரிக்கிறார்.‌ வேத நாட்களில் ஒரு நாள் பிரயாணம் என்பது ஏறக்குறைய 40 கி.மீ தூரமாகும்‌. அத்தனை தூரம் நடந்து ஜனங்களுடைய ஜீவனை அழிவிற்கு தப்புவித்த *யோனாவை விட நம் இயேசு பெரியவர்* ( மத் 12.41) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது.‌ ஏனென்றால் யோனா *ஒரே ஒரு நாள் பிரயாணம்* செய்ததினால் நினிவே ஜனங்கள் காக்கப்பட்டார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ *நித்திய அழிவிலிருந்து நம்மை காக்கும் படிக்கு* இன்றும் தம்முடைய வார்த்தையை நமக்கு யார் மூலமாவது தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். யோனாவைப் போல *40 கிலோ மீட்டர் தூரம்* மட்டுமல்ல.‌ நம்முடைய வாழ்நாளெல்லாம் இயேசு போதித்துக் கொண்டே இருக்கிறார்‌. அதாவது *ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்* ( சங்கீதம் 23.6) நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆமென்❤️
0 Commentarii 0 Distribuiri 15 Views